கடலூர் மாவட்டத்தில் என்எல்சி விவகாரத்தில் அசாதாரணமான சூழல் நிலவும் நிலையில் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக என்.எல்.சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.. “ என்எல்சிஐஎல் நிறுவனத்தின் சுரங்கம்-2 பகுதியில் உள்ள முக்கிய…
View More NLC மூலம் பரவனாறு திசை திருப்பப்படுவது ஏன்? -அசாதாரண சூழலில் NLC நிர்வாகம் விளக்கம்..!#NLC | #NLCStopLandgrabing | #PMK | #Protest | #Bus | #News7Tamil | #News7TamilUpdates
கால்வாயை பலப்படுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் தீவிரம்! வளையமாதேவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!
கால்வாயை பலப்படுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், வளையமாதேவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தில் தற்போது விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. அதாவது…
View More கால்வாயை பலப்படுத்தும் பணியில் என்.எல்.சி நிர்வாகம் தீவிரம்! வளையமாதேவியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!2-வது நாளாக விளைநிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி – கடும் எதிர்ப்புக்கிடையே கால்வாய் வெட்டும் பணி….
கடலூர் மாவட்டத்தில் வளையமாதேவி கிராமத்தில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல சுரங்க விரிவாக்கத்துக்காக என்எல்சி நிறுவன நிர்வாகம் இரண்டாவது நாளாக விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க…
View More 2-வது நாளாக விளைநிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி – கடும் எதிர்ப்புக்கிடையே கால்வாய் வெட்டும் பணி….