திருபுவனத்தில் நடந்த சோதனை: NIA அதிகாரிகள் மீது பெண் பரபரப்பு புகார்!

திருபுவனம் ராமலிங்கம் படுகொலை வழக்கில் தன்னையும் சேர்க்க NIA முறைகேடாக முயல்வதாக நசரத் பேகம் என்ற பெண் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் ராமலிங்கம் என்பவர் படுகொலை…

View More திருபுவனத்தில் நடந்த சோதனை: NIA அதிகாரிகள் மீது பெண் பரபரப்பு புகார்!

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட என்ஐஏ சோதனை நிறைவு..!

தஞ்சை மாவட்டம் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இன்று காலை முதல் தஞ்சை மாவட்டம், திருபுவனம், திருமங்கலக்குடி உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையானது தற்போது முடிவடைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர்…

View More திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட என்ஐஏ சோதனை நிறைவு..!