காதலியிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த காதலன் கைது
தன்னை காதலித்துவிட்டு ஏமாற்றியதாக கூறி காதலியின் புகைப்படத்தை இணையத்தில் கசிய விட்டுவிடுவதாக மிரட்டி ரூ.5 லட்சம் கேட்டு காதலன் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மூவேந்தர் நகரை சேர்ந்த...