கள்ளச்சாராயத்திற்கு எதிராக களமிறங்கிய பெண் ஊராட்சித் தலைவி- ஒலிப்பெருக்கி மூலம் வீதிவீதியாக பிரச்சாரம்!

விழுப்புரம் கிராம ஊராட்சிகளில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட கூடாதென ஒலிப்பெருக்கி மூலம் சேந்தனூர் ஊராட்சி மன்ற தலைவி சுதா வீதிவீதியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை,…

View More கள்ளச்சாராயத்திற்கு எதிராக களமிறங்கிய பெண் ஊராட்சித் தலைவி- ஒலிப்பெருக்கி மூலம் வீதிவீதியாக பிரச்சாரம்!

விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு

விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியர்குப்பம் பகுதி மீனவர்கள் அருந்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் மயங்கி விழுந்து உயிருக்கு…

View More விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம்: பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு