செந்தில் பாலாஜிக்கு எதிராக 3000 பக்க ஆதார ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை! 25-ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், 3000 பக்கம் ஆதார ஆவணங்களுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.  சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து அமலாக்கத்துறையினர்…

View More செந்தில் பாலாஜிக்கு எதிராக 3000 பக்க ஆதார ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த அமலாக்கத்துறை! 25-ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தும் அமலாக்கத்துறை – விசாரணை அறிக்கையை சமர்பிக்க திட்டம்!

அமலாக்கத்துறை காவலில் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த வாக்குமூலம் குறித்த விசாரணை அறிக்கையை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சமர்பிக்க உள்ளனர். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில்…

View More செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தும் அமலாக்கத்துறை – விசாரணை அறிக்கையை சமர்பிக்க திட்டம்!

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தொடரும் அமலாக்கத்துறை விசாரணை!

மத்திய குற்றப்பிரிவு விசாரணை ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 4-வது நாளாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தொடரும் அமலாக்கத்துறை விசாரணை!