அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீடு முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கரூர் சேலம் பைபாஸ் சாலையில் உள்ள ஆண்டான் கோயில் கிழக்கு, மண்மங்கலம் தாலுகாவில் அசோக்குமார் தனது பெயரில் புதிய வீட்டை கட்டி வருகிறார்.…

View More அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீடு முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி!

கரூரில் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு!

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கட்டி வரும் புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை 7 மணி நேரத்திற்கு பின் முடிவுக்கு வந்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள…

View More கரூரில் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் கட்டி வரும் புதிய இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை!

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் கட்டி வரும் புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் என்பவரின்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் கட்டி வரும் புதிய இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை!