முழு ஊரடங்கு: கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்

முழு ஊரடங்கையொட்டி கோயில்கள் மூடப்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோயில் வாசல்களில் திருமணங்கள் நடைபெற்றன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதேபோல வார இறுதி…

View More முழு ஊரடங்கு: கோயில் வாசல்களில் நடைபெற்ற திருமணங்கள்