திருப்பதி மலையில் சிறுமியை தாக்கிய சிறுத்தை – பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்ல கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்..!

திருப்பதி மலைக்கு பாதயாத்திரையாக சென்ற சிறுமியை வனவிலங்கு தாக்கி தூக்கி சென்று கடித்து குதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்ல கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. திருப்பதி…

View More திருப்பதி மலையில் சிறுமியை தாக்கிய சிறுத்தை – பக்தர்கள் எச்சரிக்கையுடன் செல்ல கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்..!

திருப்பதியில் 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை சிக்கியது!

திருப்பதி திருமலைக்கு பாதயாத்திரை சென்ற 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை பிடிபட்டது. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆதோனியை சேர்ந்த 6  பேர் வியாழக்கிழமை இரவு திருமலைக்கு பாதயாத்திரை சென்றனர். அலிபிரி மலைப்பாதை. ஏழாவது மைலில் ஆஞ்சநேய சுவாமி சன்னதி அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள கடைக்கு சென்ற…

View More திருப்பதியில் 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை சிக்கியது!