காவிரி விவகாரத்தில் கர்நாடக பாஜகவினர் அரசியலுக்காக போராட்டம் நடத்தியதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் ஆரிமுத்து மோட்டூரில் நியாய விலைக்கடை, அம்முண்டி பகுதியில் நிழற்குடை ஆகியவற்றை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.…
View More ”காவிரி விவகாரத்தில் கர்நாடக பாஜகவினர் அரசியலுக்காக போராட்டம்!” – நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்#Kaveri | #SupremeCourt | #TamilNadu | #karnadaka | #TamilNadu | #TNGovt | #News7Tamil | #News7TamilUpdates
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு! ஆக.25ம் தேதியன்று விசாரணை நடைபெறும்!
காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற தரப்பில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வு வரும் 25ம் தேதியன்று காவிரி நீர் தொடர்பான வழக்கை விசாரிக்கிறது. அண்மையில் டெல்லியில்…
View More காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்ற அமர்வு அறிவிப்பு! ஆக.25ம் தேதியன்று விசாரணை நடைபெறும்!காவிரி வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு: உச்சநீதிமன்றம் அதிரடி!
காவிரி நீர் வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார். அண்மையில் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூன்,…
View More காவிரி வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு: உச்சநீதிமன்றம் அதிரடி!காவிரி விவகாரம்: வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு!
காவிரி நீர் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இடையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைத்துள்ளனர். அண்மையில் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஜூன்,…
View More காவிரி விவகாரம்: வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையீடு!