கலசப்பாக்கம் ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை கோரிய வழக்கு – தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
பதவியை தவறாக பயன்படுத்திய கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் அவரது கணவர் மீது நடவடிக்கை கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வெங்கிடபாளையம் கிராமத்தை...