ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கு; தன்னை சிக்க வைத்துவிட்டதாக நடிகை ஜாக்குலின் குற்றச்சாட்டு

சுகேஷிடம் இருந்து பரிசுப் பொருட்களை நான் மட்டும் வாங்கவில்லை என நடிகை ஜாக்குலின் தெரிவித்துள்ளார். தொழிலதிபரை மிரட்டி 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு அமலாக்கதுறையினரால் கைது செய்யப்பட்டார்…

View More ரூ.200 கோடி பணம் பறித்த வழக்கு; தன்னை சிக்க வைத்துவிட்டதாக நடிகை ஜாக்குலின் குற்றச்சாட்டு

215 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கு; நடிகை ஜாக்குலின் குற்றவாளி

215 கோடி ரூபாய் மிரட்டி பணம் பறித்த வழக்கில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் குற்றவாளியாக அமலாக்க இயக்குனரகம் குறிப்பிட்டுள்ளது. பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை அமலாக்க இயக்குனரகம் இன்று தாக்கல் செய்ய…

View More 215 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கு; நடிகை ஜாக்குலின் குற்றவாளி