அன்னையர் தினத்தையொட்டி தமிழில் கவிதை எழுதி பயணிகள் முன் வாசித்து அசத்திய விமானி!
சென்னையிலிருந்து மதுரை சென்ற விமானத்தில், அன்னையர் தினத்தை முன்னிட்டு தமிழில் கவிதை எழுதி பயணிகள் முன் விமானி பிரிய விக்னேஷ் வாசித்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு உள்ளே...