ஷின்சோ அபேவை கொலை செய்தது ஏன்? – கொலையாளி வாக்குமூலம்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று காலை அந்நாட்டின் நாரா நகரில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அதற்கான காரணத்தை கொலையாளி வாக்குமூலமாக அளித்துள்ளார்.  ஜப்பானின் மேற்குப் பகுதியில் உள்ள நாரா நகரில் ஷின்சோ அபே…

View More ஷின்சோ அபேவை கொலை செய்தது ஏன்? – கொலையாளி வாக்குமூலம்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொல்லப்பட்டார்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுடப்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஷின்சோ அபே. அவருக்கு…

View More ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கொல்லப்பட்டார்