யுரேகா நிறுவன பொது மேலாளர், சர்வீஸ் இன்ஜினியருக்கு பிடிவாரண்ட்! நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இழப்பீடு வழங்காத யுரேகா தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனத்தின் பொது மேலாளர் மற்றும் சர்வீஸ் இன்ஜினியர் ஆகிய இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பாத்துமுத்து ஜெகராள் கடந்த...