மக்களவைத் தேர்தலையொட்டி டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்ட நிலையில், தேர்தல் பிரிவு அதிகாரியாக ஏடிஜிபியான மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்…
View More டிஜிபி அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தொடக்கம் – அதிகாரியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!