“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” – தமிழிசை செளந்தரராஜன்

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்ற அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

View More “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்” – தமிழிசை செளந்தரராஜன்