சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்புக் குழுக்கள் அமைப்பு!

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக 15 சிறப்புக் குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக…

View More சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்புக் குழுக்கள் அமைப்பு!

புதிய கட்டுப்பாடுகளால் உணவகங்கள் பாதிக்கப்படும் – உரிமையாளர்கள் வேதனை

தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால், தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும், என உணவக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், 10ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை,…

View More புதிய கட்டுப்பாடுகளால் உணவகங்கள் பாதிக்கப்படும் – உரிமையாளர்கள் வேதனை