பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளையும் கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்கவும், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள…
View More பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறிய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!Child Education
160 கோடியாக அதிகரித்த குழந்தை தொழிலாளர்கள்!
“கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை” எனப் பாடினார் ஔவையார். அந்த கொடுமையின் உச்சம்தான் இந்த 2021-ம் ஆண்டிலும் தொடர்கிறது என்பதற்கான சாட்சிதான் கடந்த 10 ஆண்டுகளில் 160 கோடியாக…
View More 160 கோடியாக அதிகரித்த குழந்தை தொழிலாளர்கள்!