ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது எதிரொலியாக ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019…
View More சந்திரபாபு நாயுடு கைது எதிரொலி – ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு.!#ChandrababuNaidu | #ChandrababuNaiduarrested | #Nandyal | #AndhraPradesh | #AndhraformerChiefMinister | #skilldevelopmentscam | #telgudesamparty | #News7Tamil | #News7TamilUpdates
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு தள்ளுபடி – ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைப்பு..!
ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம்…
View More ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஜாமீன் மனு தள்ளுபடி – ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைப்பு..!முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ஆந்திர போலீசார்..!
விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை ஆந்திர போலீசார் ஆஜர்படுத்தினர். ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது 371…
View More முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய ஆந்திர போலீசார்..!ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது : தெலுங்கு தேச தொண்டர்கள் போராட்டம்!
ஆந்திர முன்னாள் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடுவை அம்மாநில போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநில முன்னாள் முதல் அமைச்சரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது 371 கோடி ரூபாய் …
View More ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது : தெலுங்கு தேச தொண்டர்கள் போராட்டம்!