கொள்கைக்காக எதையும் செய்யலாம், ஆனால் பதவிக்காக எதையும் செய்துவிடக் கூடாது -முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
கொள்கையைக் காப்பாற்ற எதையும் செய்யலாம் எதையும் இழக்கலாம், ஆனால் பதவியைக் காப்பாற்ற எதையும் செய்துவிடக் கூடாது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். டி.கே. சீனிவாசன் அவர்களின் படைப்புகளை, புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என...