அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ரூ.1 லட்சம் பரிசு!
அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைக் பெற்ற குடும்பத்தினருக்கு ரூ .1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என மிசோரம் அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்ட்டே அறிவித்துள்ளார். தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பினை வெளியிட்டதன் மூலம், ஐசால்...