“இனி மின் விநியோக நிறுவனங்களை மக்களே தேர்ந்தெடுக்கலாம்”: மத்திய அமைச்சர்

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை போல இனி மின்சாரத்தை விநியோகிக்கும் நிறுவனத்தையும் மக்கள் சுயமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் நிதிநிலை அறிக்கையை நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

View More “இனி மின் விநியோக நிறுவனங்களை மக்களே தேர்ந்தெடுக்கலாம்”: மத்திய அமைச்சர்