குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீர் கோரி கிராம மக்கள் நடத்திய மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தின் ஒரு பகுதி கீழராஜ…

View More குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்