கண்களில் கருப்புத்துணி கட்டி கடலில் இங்கி மீனவர்கள் போராட்டம்!
நெல்லை மாவட்டம் . கூடுதாழையில் தூண்டில் வளைவு அமைக்க கோரி – கண்களில் கருப்புத் துணி கட்டி, கடலில் இடுப்பளவு நீரில் நின்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம், கூடுதாழை கடல் அரிப்பால்...