மேட்டுப்பாளையத்தில் திருமண பத்திரிகையை தக்காளியுடன் தாம்பூலத் தட்டில் வைத்து நண்பர்களை திருமணத்திற்கு அழைத்துள்ள சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் தக்காளி, காய்கறிகளை வைத்து வித்தியாசமான முறையில் நண்பர்கள் மற்றும் உறவினர்களை திருமணத்திற்கு அழைத்த சம்பவம்…
View More தாம்பூலத் தட்டில் தக்காளி – புதுசு புதுசா யோசிக்கிறாங்களே..!#AndhraPradesh | #tomatoprice | #farmerkilled | #robbers | #murder | #News7Tamil | #News7TamilUpdates
தக்காளி விலை உயர்வால் ரூ. 30 லட்சம் சம்பாதித்த விவசாயி கொலை – போலீஸ் விசாரணை
தக்காளி விலை உயர்வால் ரூ.30 லட்சம் சம்பாதித்தாக கூறப்படும் அந்திர மாநில விவசாயியை கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் போடிமல்லடின்னே கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர ரெட்டி…
View More தக்காளி விலை உயர்வால் ரூ. 30 லட்சம் சம்பாதித்த விவசாயி கொலை – போலீஸ் விசாரணை