5 யானைகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்!
ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி தென் மாநிலங்களில் இன்று (மே 23) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் தென் மாநிலங்களில் ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில்...