ராமநாதபுரம் தேவஸ்தான புதிய அறங்காவலர்களாக ராணி ராஜேஸ்வரியின் மகள்கள் பதவியேற்பு!
ராமநாதபுரம் தேவஸ்தான புதிய அறங்காவலர்களாக ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரியின் மகள்கள் இருவர் பதவியேற்றுக்கொண்டனர். ராமநாதபுரம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலராக இருந்த சேதுபதி மன்னர்களின் வாரிசு ராணி ஆர்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியார், அப்பொறுப்புகளில் இருந்து விலகி தனது மகள்கள்...