விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் செய்யும் பணி தீவிரம்!

செங்கம் பகுதியில் விநாயகர் சிலை செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா முற்றிலும் ஒழிந்து…

View More விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் செய்யும் பணி தீவிரம்!