சுருளி அருவியில் மரக்கிளை முறிந்து விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு!

சென்னையிலிருந்து கோடை விடுமுறையை கொண்டாட சுருளி அருவிக்கு வந்த  மாணவியின் தலையில் மரக்கிளை முறிந்து விழுந்து உயிரிழந்தார். தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. மாவட்டத்தின் சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ள இந்த…

View More சுருளி அருவியில் மரக்கிளை முறிந்து விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு!