இந்தியாவில் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் – ஒப்பந்தம் கையெழுத்தானது
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான இந்தியாவின் முதல் வெளிநாட்டு பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு முதல் குஜராத் மாநிலத்தில் செயல்பட உள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு முதன்முறையாக இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக்கழகம் 2024ம் ஆண்டு...