காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: இன்று நடக்கிறது

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில், தமிழ்நாட்டின் சார்பில் பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். கொரோனா…

View More காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்: இன்று நடக்கிறது

தமிழ்நாட்டிற்கு 33.9 டிஎம்சி தண்ணீர்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு மொத்தம் 33.9 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 12ஆவது கூட்டம், ஆணைய…

View More தமிழ்நாட்டிற்கு 33.9 டிஎம்சி தண்ணீர்: காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு