அந்த தியாகி யார்? என்ற அட்டையை காண்பித்த அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் ஒரு நாள் மட்டும் அவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
View More டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பேச முயற்சி – அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து நீக்கம்!சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது! கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கியது. கள்ளக்குறிச்சி விஷச்சாரய சம்பவத்தில் உயிரிழந்த 34 பேருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம்…
View More தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது! கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்!