கேப்டனாக இல்லைனாலும் ஆக்ரோஷத்தை விட மாட்டேன் : விராத் கோலி உறுதி
கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவதை விட்டுவிடமாட்டேன் என்று விராத் கோலி தெரிவித்தார். டி-20 உலகக் கோப்பைத் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, நமிபியாவை நேற்று எதிர்கொண்டது. இதில்...