குழந்தைகள் கடத்தல் விவகாரம்: காப்பக நிறுவனர் உட்பட 2 பேர் கைது

மதுரையில் தனியார் காப்பகத்தில் இருந்து குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்த காப்பக நிறுவனரும் அவர் உதவியாளரும் கைது செய்யப்பட்டனர். மதுரை ரிசா்வ் லைன் பகுதியில், இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் இயங்கி…

View More குழந்தைகள் கடத்தல் விவகாரம்: காப்பக நிறுவனர் உட்பட 2 பேர் கைது

மதுரை காப்பகத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை

மதுரை காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 குழந்தைகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. மதுரை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு கொரோனா உட்பட 14 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில்…

View More மதுரை காப்பகத்தில் மீட்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை