காபூலில் 150 இந்தியர்கள் கடத்தலா? தலிபான்கள் மறுப்பு
ஆப்கானிஸ்தானில் 150 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான செய்தியை தலிபான்கள் மறுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருப்பவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து...