பொதுவான அறிவியல் தொழில் நுட்பத்தில் இந்தியா உலகையே ஆளும் சக்தியாக
உருவெடுக்கும் என்பது எங்கள் நம்பிக்கை என்று சிஎஸ்ஐஆரின் தலைமை இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்தார்.
அதிகரிக்க தொடங்கியுள்ளதாகவும், அதனை முறையாக ஊக்குவித்தால் உலக அரங்கில் அறிவியலில் இந்தியா வல்லரசாகும் என்று கூறிய தலைமை இயக்குனர் கலைச்செல்வி,
விண்வெளி ஆராய்ச்சி துறையிலும்,கணினித் துறைகளும் இந்தியாவின் வளர்ச்சியை
உலகம் பார்த்து வியந்து கொண்டிருக்கிறது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விஞ்ஞானம், ஆன்மீகம் குறித்த கேள்விக்கு, “விஞ்ஞானத்தையும், மெய்ஞானத்தையும் நான் இரு பிரிவுகளாக பார்க்கவில்லை. இரண்டையும் மனப்பூர்வமாக உணர்ந்துள்ளேன்” என்றார்.