முக்கியச் செய்திகள் தமிழகம்

கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள காட்டு தீ -ஏராளமான அரியவகை மரங்கள் சேதம்…

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே ஏற்பட்ட காட்டு தீயால் ஏராளமான அரியவகை மரங்கள் சேதமாகின.

மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியான முகளியடிமலை மற்றும் வேளிமலை பகுதிகளில் நள்ளிரவில் திடீரென காட்டு தீ ஏற்பட்டது.  விடிய விடிய எரிந்து வரும் காட்டுத் தீயால் அங்கிருந்த ஏராளமான அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் தீக்கிரையாகின. சம்பவ இடத்திற்கு வந்த வேளிமலை, குலசேகரம் சரக வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தீ தடுப்பு சுவர்களை வனத்துறையினர் முறையாக அமைக்காதால் காட்டு தீ பரவி வருவதாக மலைவாழ்மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து!

Web Editor

ராமாராயர் மண்டபத்தில் விடிய விடிய நடந்த கள்ளழகர் தசாவதாரம் நிகழ்வு – பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு

Web Editor

“மகனை எம்.பி. ஆக்கியவர்கள் வாரிசு அரசியலை பற்றி பேசலாமா?”- உத்தவ் தாக்ரே காட்டம்

Web Editor