சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தக்காட்சியை இன்று மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அந்த வகையில் கடந்த 46 ஆண்டுகளாக சென்னை புத்தக கண்காட்சி வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில் இன்று 47-வது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் செய்ய மைதானத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.







