வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி – மன்னிப்பு கேட்ட ஐஆர்சிடிசி!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒரு பயணியின் உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, அவரிடம் மன்னிப்பு கேட்ட ஐஆர்சிடிசி, சேவை வழங்குநரை எச்சரித்து அவருக்கு கடுமையான அபராதம் விதித்துள்ளது.…

View More வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி – மன்னிப்பு கேட்ட ஐஆர்சிடிசி!