வள்ளலார் கோயிலில் புனித நீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்த ஜப்பானியர்கள்!

மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் ஜப்பான் நாட்டவர்கள் 30 பேர் குருபகவானுக்கு மூலமந்திர ஹோமம் வளர்த்து புனிதநீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். சைவ சமயம், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக…

View More வள்ளலார் கோயிலில் புனித நீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்த ஜப்பானியர்கள்!