வெட்டுக்காயம் அடைந்தவர் தொட்டில் கட்டி உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம் – மலை கிராமங்களில் தொடரும் சோகம்!

உடுமலை வனச்சரக மலை கிராமத்தில் காலில் வெட்டுக்காயம் அடைந்தவர் மருத்துவ வசதி இல்லாததால் தொட்டில் கட்டி சென்று உடுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்தில்  18 மலைவாழ்…

View More வெட்டுக்காயம் அடைந்தவர் தொட்டில் கட்டி உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம் – மலை கிராமங்களில் தொடரும் சோகம்!