இடையூறின்றி சேவை வழங்க கேபிள் மென்பொருள் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க வேண்டும் என்று கேபிள் மென்பொருள் நிறுவனங்களுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசு கேபிள் டிவி மூலமாகப் பொதுமக்களுக்குச் சேவை வழங்க செட்டாப் பாக்ஸ் வாங்குவது தொடர்பாக கடந்த 2017ஆம் ஆண்டு தூத்துக்குடியைச் சேர்ந்த...