கனமழை : திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை...