திருநெல்வேலியில் தொடரும் சாதிய ரீதியான மோதல்கள்…

நாங்குநேரியில் பள்ளிமாணவரை சக மாணவர்களே வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களில் மட்டும் அதே திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இதுபோன்ற பல மோதல்கள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரு…

View More திருநெல்வேலியில் தொடரும் சாதிய ரீதியான மோதல்கள்…

“தங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்” -பாதிக்கப்பட்ட சின்னதுரையின் தாயார் அம்பிகாபதி கண்ணீர் மல்க கோரிக்கை!

தங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் என பாதிக்கப்பட்ட சின்னத்துரையின் தாயார் அம்பிகாபதி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.   திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெருவைச் சேர்ந்தவர்கள் முனியாண்டி-அம்பிகாபதி தம்பதி. கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 17 வயதில்…

View More “தங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்” -பாதிக்கப்பட்ட சின்னதுரையின் தாயார் அம்பிகாபதி கண்ணீர் மல்க கோரிக்கை!