திருவள்ளுவர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சூரை, மற்றும் கவலை மீன்களின் வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது. திருவள்ளுவர் மாவட்டம் பழவேற்காடு கடல் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.…
View More வரத்து அதிகரிப்பால் மீன் விலை குறைவு – மீனவர்கள் கவலை!