கழிவறை இல்லாததால் 2 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக போளூர் துணை வட்டாட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரியகரம்…
View More கழிவறை இல்லாததால் 2 குழந்தைகள் பலி; நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக துணை வட்டாட்சியர் சம்பவ இடத்தில் ஆய்வு!Thiruvannamalai | Restroom | Bathroom | Toilet | Officers | கழிப்பிடம் |
கழிவறைகள் இல்லாததால் நிகழ்ந்த அவலம் – போளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு…
கழிவறை வசதி இல்லாததால் இயற்கை உபாதையை கழிப்பதற்கு, சென்ற இளம்பெண்ணை பின்தொடர்ந்த இரு பெண் குழந்தைகள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெரியகரம்…
View More கழிவறைகள் இல்லாததால் நிகழ்ந்த அவலம் – போளூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 2 பெண் குழந்தைகள் உயிரிழப்பு…