300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு : அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை..!!

300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் தக்காளி…

View More 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு : அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை..!!