‘வேலை நேரங்களில் மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லை என்றால் கடும் நடவடிக்கை’ – அமைச்சர் எச்சரிக்கை!

வேலை நேரங்களில் மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லை என்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு மக்கள்…

View More ‘வேலை நேரங்களில் மருத்துவர்கள் மருத்துவமனையில் இல்லை என்றால் கடும் நடவடிக்கை’ – அமைச்சர் எச்சரிக்கை!

34வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது!

பெருநகர சென்னை மாநகராட்சியில் 34வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் 34 ஆவது மெகா கொரோனா…

View More 34வது கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது!

அம்மா மினி கிளினிக்குகளால் எந்த பயனும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை மெய்நிகர் திரை மூலம் கண்காணிக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை…

View More அம்மா மினி கிளினிக்குகளால் எந்த பயனும் இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்