கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு
கேரள மாநிலம் காசர்கோடு அருகே ஷவர்மா சாப்பிட்டதால் 30 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக ஷவர்மா தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்கள் விரும்பி...