அரசியலில் எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த சேடப்பட்டியார்
”காணாமல் போன பிள்ளை மீண்டும் தனது தாயிடம் வந்து சேரும்போது, அந்த தாய் எத்தனை மகிழ்ச்சி அடைவாளோ அவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன்” சேடப்பட்டி முத்தையா மீண்டும் திமுகவில் இணைந்தபோது அந்த மகிழ்ச்சியை இப்படித்தான் வெளிப்படுத்தினார்...